
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"
மாபெரும் தவம் ஒன்றை
தோளினில் சுமந்து
புலம்பெயர் வாழ்வின் வலிகளை
முகர்ந்து
மாபெரும் தவம் ஒன்றை
தோளினில் சுமந்து
புலம்பெயர் வாழ்வின் வலிகளை
முகர்ந்து
எனியும் வேண்டாம் எம் சந்ததிக்கு
இது போல வாழ்வென்று
எண்ணித்துணிந்த கருமம் இன்று
மலைபோல வானுயர்ந்து
ஊரின்புகழ் பறைசாற்ற
பெருமிதமே தாம் எமக்கு
திமிர் அல்ல இது.......
உணர்வோடு கூடிய உரிமை
விதையொன்று வெடிக்காமல்
மரமொன்று இங்கில்லை,
வலிகளை சுமக்காமல்
வாழ்வதில் பயனில்லை.
எண்ணத்தை எழுதலாம் இங்கு,
என்னத்தை நானெழுத....
வில்வித்தை தான்கற்க
துரோணர் பலம்வேண்டும்
எண்ணம், சிந்தனை அனைத்தையும்
ஒன்றாக்கின்
அகிலத்தை வெல்லலாம்
ஏகலைவன் போல.......
கல்வி கற்பது
விழலுக்கு இறைப்பதல்ல...
கல்விச்சாலையும்
தெய்வீக வழிபாடும்
மானிட இனத்தையே
மாண்பாக மாற்றும்.....
போர்கழத்தின் மத்தியிலும்
புதுரோஜா யார்தடுத்தாலும் பூக்கும்.....
மயிலை மண்ணிலே
சரஸ்வதிக்கே சரணாலயம்
அமைக்க சிரமங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் தாண்டி, கொள்கைமாறாது நின்று உழைத்த இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள்,
ஆலோசனை வழங்கிய பெரியவர்கள், மற்றும் அனைத்து வழிகளிலும் தமது திரள்நிதி பங்களிப்புகளை வழங்கிய அனைத்துலக மயிலை உறவுகளுக்கும் அனைத்தையும் அமைதியாக நடாத்தும் எம் தாயவளின் ஆசிவேண்டி
வாழ்த்துகளுடன் எனது நன்றிகள்.
(திறப்புவிழா நிகழ்ச்சிகள், ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பு)
மகிபாலன் மதீஸ்
இது போல வாழ்வென்று
எண்ணித்துணிந்த கருமம் இன்று
மலைபோல வானுயர்ந்து
ஊரின்புகழ் பறைசாற்ற
பெருமிதமே தாம் எமக்கு
திமிர் அல்ல இது.......
உணர்வோடு கூடிய உரிமை
விதையொன்று வெடிக்காமல்
மரமொன்று இங்கில்லை,
வலிகளை சுமக்காமல்
வாழ்வதில் பயனில்லை.
எண்ணத்தை எழுதலாம் இங்கு,
என்னத்தை நானெழுத....
வில்வித்தை தான்கற்க
துரோணர் பலம்வேண்டும்
எண்ணம், சிந்தனை அனைத்தையும்
ஒன்றாக்கின்
அகிலத்தை வெல்லலாம்
ஏகலைவன் போல.......
கல்வி கற்பது
விழலுக்கு இறைப்பதல்ல...
கல்விச்சாலையும்
தெய்வீக வழிபாடும்
மானிட இனத்தையே
மாண்பாக மாற்றும்.....
போர்கழத்தின் மத்தியிலும்
புதுரோஜா யார்தடுத்தாலும் பூக்கும்.....
மயிலை மண்ணிலே
சரஸ்வதிக்கே சரணாலயம்
அமைக்க சிரமங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் தாண்டி, கொள்கைமாறாது நின்று உழைத்த இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள்,
ஆலோசனை வழங்கிய பெரியவர்கள், மற்றும் அனைத்து வழிகளிலும் தமது திரள்நிதி பங்களிப்புகளை வழங்கிய அனைத்துலக மயிலை உறவுகளுக்கும் அனைத்தையும் அமைதியாக நடாத்தும் எம் தாயவளின் ஆசிவேண்டி
வாழ்த்துகளுடன் எனது நன்றிகள்.
(திறப்புவிழா நிகழ்ச்சிகள், ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பு)
மகிபாலன் மதீஸ்