
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் தற்கால இடர் முகாதைத்துவப்பணி..
வலி வடக்கு பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனையில் வலி வடக்கு பிரதேச செயலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் , 100 குடும்பத்தினருக்கு தலா 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
(1000x100=100000/-) 30.03.2020 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வலி வடக்கு பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனையில் வலி வடக்கு பிரதேச செயலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் , 100 குடும்பத்தினருக்கு தலா 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
(1000x100=100000/-) 30.03.2020 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.