திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன்
பிறப்பு: 07/05/1966
இறப்பு: 09/10/2025
யாழ். உடுத்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் 09/10/2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் பிறப்பு: 07/05/1966 இறப்பு: 09/10/2025 யாழ். உடுத்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் 09/10/2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.
திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை
(ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்) தோற்றம்: 21/11/1938 மறைவு: 20/09/2025 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிற்சலாந்த் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்) அவர்கள் 20/09/2025 சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில் இறைபதமடைந்தார். அன்னார் கணேசபிள்ளை மகாலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும், புஷ்பவதி (தங்கன் அக்கா - திருப்பூர் மயிலிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
மரண அறிவித்தல்
திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா) தோற்றம்: 03/11/1960 மறைவு: 18/08/2025 காரைநகரை பிறப்பிடமாகவும் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா) 18/08/2025 திங்கட்கிழமை காலை காலமானார். அன்னார் அமரர்களான கைலாயப்பிள்ளை பத்தாமணி தம்பதியினரின் மூத்த மருமகனும், குணசுந்தரி அவர்களின் அன்புக்கணவரும்,
மரண அறிவித்தல்
ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன் தோற்றம்: 04/04/1953 மறைவு: 02/08/2025 யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் 02/08/2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா (பிள்ளையார் ஆச்சாரியார்) இரத்தினம் அம்மையார் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
மரண அறிவித்தல்
திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்) தோற்றம்: 23/06/1950 மறைவு: 08/05/2025 வல்வெட்டித்துறையை பிறப்புடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்) அவர்கள் 08/05/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார் திருப்பூர் வீதி மயிலிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற சிவகுரு பார்வதிப்பிள்ளை (சின்னக்கண்டு) தம்பதியினரின் பாசமிகு மகளும்,
மரண அறிவித்தல்
திருமதி. புஸ்பராணி சிதம்பரி தோற்றம்: 28/02/1950 மறைவு: 17/04/2025 மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17/04/2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். இவர் காலஞ்சென்றவர்களான சிதம்பரி சின்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற விஜய் அவர்ளின் மனைவியும், பிரவீன், தரங்கினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மரண அறிவித்தல்
திரு. சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா) தோற்றம்: 20/09/1943 மறைவு: 10/04/2025 திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா வடிவேல் (செல்லம், பப்பா) அவர்கள் 10/04/2025 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார். அன்னார் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், அம்மன், சுகுணா, சுசீலா, சுபத்திரா, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கமல், இராஜசுதன், அனுஷா, உஷா, நிஷாந்தன், சுரேஷ், ஆஷா, ஜனா, நிக்ஷன், அபிஷா, லிஷா, துஷா, தினேஷ், ரம்யா, வினோத், டிலக்ஷி, டிலக்ஷன், யதுஷா ஆகியோரின் பேரனுமாவார்.
மரண அறிவித்தல்
திருமதி. நடனசிங்காரவேல் கண்ணகை மலர்வு: 10/08/1941 உதிர்வு: 27/03/2025 மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைச் சேர்ந்த திருமதி. நடனசிங்காரவேல் கண்ணகை அவர்கள் 27/03/2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற நடனசிங்காரவேல் அவர்களின் அன்புமனைவியும், இளங்குமரன் (குட்டிப்பாலு) அவர்களின் பாசமிகு தாயாருமாவார்.
மரண அறிவித்தல்
திருமதி. கருணகடாட்சகுரு அருந்தவம் தோற்றம்: 05/05/1937 மறைவு: 11/03/2025 மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கருணகடாட்சகுரு (கிளி) அருந்தவம் அவர்கள் 11/03/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கருணகடாட்சகுரு (கிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
மரண அறிவித்தல்
திருமதி. சிற்றம்பலம் நாகம்மா பிறப்பு: 28/10/1934 இறப்பு: 21/02/2025 மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு, புதுசெட்டித்தெருவை (New Chetty Street) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிற்றம்பலம் நாகம்மா அவர்கள் 21/02/2025 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் தோற்றம்: 09/08/1944 மறைவு: 13/02/2025 மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13/02/2025 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஞானமுத்து பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும், பிறேம்ராஜ், ஹெலனாசாந்தி, அமல்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
மரண அறிவித்தல்
திரு. சின்னையா சீவரத்தினம் அன்னை மடியில்: 14/01/1946 இறைவன் அடியில்: 13/02/2025 மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், குடத்தனை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சீவரத்தினம் அவர்கள் 13/02/2025 வியாழக்கிழமை அன்று காலமானார் . சிவயோகம் அவர்களின் அன்புக்கணவரும். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா நாகரத்திணம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
மரண அறிவித்தல்
திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி) தோற்றம்: 02/10/1952 மறைவு: 09/02/2025 திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி) அவர்கள் 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார் அன்னார் உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.
மரண அறிவித்தல்
திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு) தோற்றம்: 07/12/1968 மறைவு: 19/12/2025 மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு) அவர்கள் 19/01/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், |
மரண அறிவித்தல்கள் 2025
பதிவுகள்
October 2025
முழுப்பதிவுகள்
|