
மரண அறிவித்தல்
திருமதி. கருணகடாட்சகுரு அருந்தவம்
தோற்றம்: 05/05/1937
மறைவு: 11/03/2025
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கருணகடாட்சகுரு (கிளி) அருந்தவம் அவர்கள் 11/03/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கருணகடாட்சகுரு (கிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி. கருணகடாட்சகுரு அருந்தவம்
தோற்றம்: 05/05/1937
மறைவு: 11/03/2025
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கருணகடாட்சகுரு (கிளி) அருந்தவம் அவர்கள் 11/03/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கருணகடாட்சகுரு (கிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
அமரர்களான அருணாச்சலம் விநாயகமூர்த்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், அமரர் பூரணப்பிள்ளையின் பெறாமகளும்,
அமரர். கணேசநாதன், அமரர். கையிலைநாதன், அமரர். கருணாநிதி, அமரர். இரத்தினசோதி மற்றும் அருணகிரிநாதன், பழனிநாதன், பவளநாதன், சோதிசொரூபம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமலர், ரஞ்சனாதேவி, அன்ரனி யோசப், சண்முகவடிவு, குணலக்ஷ்மி, சித்திரா, பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
உதயதாரகை, உதயசாந்தி, உதயபிரபா, உதயஜெகதா, உதயவகிதா, தனகலா, தனஅருண், தனஜெகன், தனரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாதம், சண்முகராஜா, பத்மராஜா, குமரகுருபரன், தமயந்தி, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
குலோத்துங்கன், உமா, மதன், செல்வசாந்தி, தனுசன், மரியா, சூர்யா, தனராஜி, திவான், ஹங், தமயந்தி, துவாரகா, சரண், சாருஜா, யோசுவா, ஜெசிக்கா, அபிஷேக், தக்ஷன், லிதுசா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்
சஞ்சய், சஞ்சித், யஷ்வின், ராகுல், ரியா, நேகா, தியா, ஷான், லியா ஆகியோரின் அன்புப் பூட்டியமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (16-03-2025) திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் இடம்பெறும்.
தகவல்: அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
பிள்ளைகள்
மீனா, சாந்தி
அருன் 0033650549568
ஓம் சாந்தி
அமரர். கணேசநாதன், அமரர். கையிலைநாதன், அமரர். கருணாநிதி, அமரர். இரத்தினசோதி மற்றும் அருணகிரிநாதன், பழனிநாதன், பவளநாதன், சோதிசொரூபம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமலர், ரஞ்சனாதேவி, அன்ரனி யோசப், சண்முகவடிவு, குணலக்ஷ்மி, சித்திரா, பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
உதயதாரகை, உதயசாந்தி, உதயபிரபா, உதயஜெகதா, உதயவகிதா, தனகலா, தனஅருண், தனஜெகன், தனரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாதம், சண்முகராஜா, பத்மராஜா, குமரகுருபரன், தமயந்தி, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
குலோத்துங்கன், உமா, மதன், செல்வசாந்தி, தனுசன், மரியா, சூர்யா, தனராஜி, திவான், ஹங், தமயந்தி, துவாரகா, சரண், சாருஜா, யோசுவா, ஜெசிக்கா, அபிஷேக், தக்ஷன், லிதுசா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்
சஞ்சய், சஞ்சித், யஷ்வின், ராகுல், ரியா, நேகா, தியா, ஷான், லியா ஆகியோரின் அன்புப் பூட்டியமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (16-03-2025) திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் இடம்பெறும்.
தகவல்: அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
பிள்ளைகள்
மீனா, சாந்தி
அருன் 0033650549568
ஓம் சாந்தி