மரண அறிவித்தல்
திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)
தோற்றம்: 08/07/1944
மறைவு: 18/11/2025
யாழ்ப்பாணம் மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி) அவர்கள் 18/11/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)
தோற்றம்: 08/07/1944
மறைவு: 18/11/2025
யாழ்ப்பாணம் மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி) அவர்கள் 18/11/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையா மாசிலாமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கந்தையா செல்வமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, அருமைநாயகம் (முத்துக்கிளி), சுந்தரலிங்கம் மற்றும் யோகாம்பிகை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா (சசி - கனடா), கிரிதரன் (கிரி - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராதிகா, இன்பதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாரங்கன், சாதனா, வாசு, ரேவதி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21/11/2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கண்ணன்: +94775620208
குலராம்: +94772380187
குஞ்சன்: +94773926313
சிவகுமார்: +94773813662
தகவல்:
குடும்பத்தினர்.
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கந்தையா செல்வமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, அருமைநாயகம் (முத்துக்கிளி), சுந்தரலிங்கம் மற்றும் யோகாம்பிகை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா (சசி - கனடா), கிரிதரன் (கிரி - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராதிகா, இன்பதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாரங்கன், சாதனா, வாசு, ரேவதி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21/11/2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கண்ணன்: +94775620208
குலராம்: +94772380187
குஞ்சன்: +94773926313
சிவகுமார்: +94773813662
தகவல்:
குடும்பத்தினர்.

