
மரண அறிவித்தல்
திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
தோற்றம்: 29/01/1953
மறைவு: 01/05/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் அவர்கள் 01/05/2025 வியாழக்கிழமை கொழும்பில் காலமானார்.
திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
தோற்றம்: 29/01/1953
மறைவு: 01/05/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் அவர்கள் 01/05/2025 வியாழக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் - பஞ்சவர்ணம் அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,
குணரத்தினம் காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும்,
சந்திரலிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம், காலஞ்சென்ற மாணிக்கலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
ஜிவிதன் (அவுஸ்திரேலியா), ஜினேஸ் (அவுஸ்திரேலியா), துளஷா (அவுஸ்திரேலியா), தர்ஷிகா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிருந்தா, செந்தூரன், ஷாம் அவர்களின் அன்பு மாமனாரும், வேல்சிவானந்தன், அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி, செல்வநந்தன், உதயராணி, லலிதாராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஏவா, ஐலா, அயானா, ரைலன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் (591, Galle Road, Mount Lavinia) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
மு.ப 11.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
வேல்சிவானந்தன் - 0776547486
அருளானந்தம் - 0777072893
தகவல் : குடும்பத்தினர்.
காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,
குணரத்தினம் காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும்,
சந்திரலிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம், காலஞ்சென்ற மாணிக்கலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
ஜிவிதன் (அவுஸ்திரேலியா), ஜினேஸ் (அவுஸ்திரேலியா), துளஷா (அவுஸ்திரேலியா), தர்ஷிகா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிருந்தா, செந்தூரன், ஷாம் அவர்களின் அன்பு மாமனாரும், வேல்சிவானந்தன், அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி, செல்வநந்தன், உதயராணி, லலிதாராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஏவா, ஐலா, அயானா, ரைலன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் (591, Galle Road, Mount Lavinia) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,
மு.ப 11.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
வேல்சிவானந்தன் - 0776547486
அருளானந்தம் - 0777072893
தகவல் : குடும்பத்தினர்.