மரண அறிவித்தல்
திருமதி. இராசையா கதிரமலை (குண்டுமணி)
தோற்றம்:
மறைவு: 22/01/2026
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா கதிரமலை (குண்டுமணி) அவர்கள் 22/01/2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
திருமதி. இராசையா கதிரமலை (குண்டுமணி)
தோற்றம்:
மறைவு: 22/01/2026
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா கதிரமலை (குண்டுமணி) அவர்கள் 22/01/2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கண்டுமணி, சிவானந்தம், மதிவதனா மற்றும் கோமளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தினி அவர்களின் பாசமிகு தாயரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 23/01/2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளிவில் ஆனைகோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தனத்திற்காக ஆனைக்கோட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புகளுக்கு-:
94 77 516 3341
தகவல்
குடும்பத்தினர்
காலஞ்சென்றவர்களான கண்டுமணி, சிவானந்தம், மதிவதனா மற்றும் கோமளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தினி அவர்களின் பாசமிகு தாயரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 23/01/2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளிவில் ஆனைகோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தனத்திற்காக ஆனைக்கோட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புகளுக்கு-:
94 77 516 3341
தகவல்
குடும்பத்தினர்