மரண அறிவித்தல்
திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில்
தோற்றம்: 27/06/1954
மறைவு: 28/12/2024
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம், ஈஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி வீதி,பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில் அவர்கள் 28/12/2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர்களான விநாயகமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ராணி அவர்களின் அன்புக்கணவரும்,
திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில்
தோற்றம்: 27/06/1954
மறைவு: 28/12/2024
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம், ஈஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி வீதி,பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில் அவர்கள் 28/12/2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர்களான விநாயகமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ராணி அவர்களின் அன்புக்கணவரும்,
60 வருடங்கள் ஆகிவிட்டது சூறாவளிப் புயல் அடித்து. - அன்ரன் ஞானப்பிரகாசம்
23.12.1964ல் மிகப் பெரிய சூறாவளிப்புயல் தாக்கியதில், மயிலிட்டிப் படகுகளில் சென்றவர்களில் கடலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 153 பேர் வரை எனத் தகவல் உள்ளது. மயிலிட்டி மீனவர்களின் படகுகள் பருவகால மீன்பிடித்தலுக்காக தீவுப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது.
23.12.1964ல் மிகப் பெரிய சூறாவளிப்புயல் தாக்கியதில், மயிலிட்டிப் படகுகளில் சென்றவர்களில் கடலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 153 பேர் வரை எனத் தகவல் உள்ளது. மயிலிட்டி மீனவர்களின் படகுகள் பருவகால மீன்பிடித்தலுக்காக தீவுப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது.
மரண அறிவித்தல்
திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன்
தோற்றம்:
மறைவு: 12/10/2024
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன் (முகாமையாளர் - Damro Jaffna Branch) அவர்கள் 12/10/2024 சனிக்கிழமை தினம் இடம்பெற்ற விபத்தில் இறைபதமடைந்துள்ளார்.
அன்னார் துரைலிங்கம் (வைரவன்) பிரேமா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
தீபா அவர்களின் பாசமிகு கணவரும், கவிஷ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன்
தோற்றம்:
மறைவு: 12/10/2024
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் திரு. துரைலிங்கம் (வைரவன்) மலைமகன் (முகாமையாளர் - Damro Jaffna Branch) அவர்கள் 12/10/2024 சனிக்கிழமை தினம் இடம்பெற்ற விபத்தில் இறைபதமடைந்துள்ளார்.
அன்னார் துரைலிங்கம் (வைரவன்) பிரேமா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
தீபா அவர்களின் பாசமிகு கணவரும், கவிஷ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,