மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

பாடசாலை மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கல்.

9/12/2019

0 Comments

 
Picture
ம​யிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம்- லண்டன் கிளையினரின் அணுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாடசாலைகளான
  1. மு/அம்பலவன் பொக்கனை மகா வித்தியாலயம்,
  2. மு/முள்ளிவாய்க்கால் மேற்கு க.உ.வி
  3. மு/ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை
ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மிகவும் வறுமையின் மத்தியில் கல்வியினை தொடர்கின்ற 153 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, ரூபா 232,000 பெறுமதியான 153 கல்விசார் உபகரணப் பொதிகள் கடந்த 30/11/2019 சனிக்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது.

​அத்துடன் மு/ஆனந்தபுரம் அ.த.க பாடசாலையில் மிகவும் வறுமையின் மத்தியில் தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி எய்திய 3 மாணவர்களிற்கு தலா 20,000 பெறுமதியான 3 துவிச்சக்கரவண்டிகளும் அன்றைய தினம் அம் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியச் செயலாளர் மோகன், பொருளாளர் வசந்தராஜ், உபதலைவர் கண்ணன், அங்கத்தவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பக்கம் website counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மயிலிட்டி செய்திகள்

    மயிலிட்டி

     

    பதிவுகள்

    March 2021
    February 2021
    January 2021
    December 2020
    November 2020
    January 2020
    December 2019

    முழுப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023