
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் 20/02/2024 செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இனிதே நடந்தேறியது. இவ் நிகழ்விற்கு லண்டனில் உள்ள பழைய மாணாவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நிகழ்வின் சில பதிவுகள்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.