நமது மயிலிட்டி திருப்பூர் கல்வி நிலையத்தில் தரம் ஐந்தில் கல்வி பயின்ற நான்கு மாணவர்களும் இந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று எமது கல்வி நிலையத்திற்கு நூறு வீத அடைவு மட்டத்தினை பெற்றுத் தந்துள்ளனர்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்ஒன்றித்து உயர்வோம் பதிவுகள்
November 2021
அனைத்துப் பதிவுகள் |