
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 7/10/2018) சுமார் இரண்டு வருடங்கள் அன்மித்த நிலையில் நமது புலம்பெயர் உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த 19/07/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகத்தினரால் மயிலிட்டி வாழ் இளைஞர்கள் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் இலட்சனையுடன் பெயரும் பொறிக்கப்பட்ட T-shirts வழங்கும் நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.