
மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி இரவீந்திரன்
தோற்றம்: 03/07/1964
மறைவு: 31/05/2023
திருப்பூர் ஒன்றியம் பேச்சியம்மன் ஆலய நிர்வாக முன்னாள் திறன்மிகு செயலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான இரா.மயூதரன் அவர்களது தந்தையார் க.ரவீந்திரன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளார்.
அன்னாரின் இழப்பால் துயருற்றுள்ள கும்பத்தினருக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மாளை வேண்டிக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, பருத்தித்துறை, திருகோணமலை, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கந்தசாமி - ரவீந்திரன்/ரவி 31/05/2023 அன்று காலமானார்.
திரு. கந்தசாமி இரவீந்திரன்
தோற்றம்: 03/07/1964
மறைவு: 31/05/2023
திருப்பூர் ஒன்றியம் பேச்சியம்மன் ஆலய நிர்வாக முன்னாள் திறன்மிகு செயலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான இரா.மயூதரன் அவர்களது தந்தையார் க.ரவீந்திரன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளார்.
அன்னாரின் இழப்பால் துயருற்றுள்ள கும்பத்தினருக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மாளை வேண்டிக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, பருத்தித்துறை, திருகோணமலை, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கந்தசாமி - ரவீந்திரன்/ரவி 31/05/2023 அன்று காலமானார்.